திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 11-03-2019 (திங்கள்) உள்ளூர் விடுமுறை என் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இதற்கு ஈடு செய்யும் விதமாக 23-03-2019 சனிக்கிழமை பணிநாளாகவும் , சனிக்கிழமை பணிநாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை பணிநாளாகவும் அறிவித்துள்ளார்.